Monday, March 13, 2006

பாரதிதாசன்

கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதைத் யெல்லம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

- பாவேந்த்ர் பாரதிதாசன்

No comments: