தமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
Monday, March 13, 2006
பாரதிதாசன்
கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதைத் யெல்லம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்
No comments:
Post a Comment