Monday, March 13, 2006

தமிழ் மொழி (பாரதியார்)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழிச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகம்மெலாம்
பராவும்வகை செய்தல் வேண்டும்

-தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார்

No comments: