Wednesday, April 01, 2009

ஏப்ரல் மாதக் கதை

ஏப்ரல் மாதக் கதை




ஹ …. ஹ…. ஹ …

நடுநிசி .. மெதுவாக .. .. மெதுவாக .. .. ஒரு உருவம். ஓசையே எழவில்லை . அடி மேல் அடி வைத்து வந்தது. அறையின் கதவோரம் வந்துவிட்டது..





ஐயோ! தாழ்ப்பாளையும் திறந்து விட்டது.உள்ளே கண்கள் வட்டமிடுகின்றன. என்ன அது? ஒன்றும் புரியவில்லை. இடுகாட்டு அமைதி! ஊசிபோட்டால் ஓசைவரும். அப்படி என்னதான் செய்யப்போகிறது அது? எங்குதான் போகப்போகிறது? சிரிது நேரம் கண்களை உருட்டிப்பார்க்கிறது.

"ஐயோ உருவமே நீ செய்வது உன் மனைவிக்கு துரோகம். இரவில் எங்கேபோகிறாய், பயந்து, பயந்து? ஏன் இப்படி புத்தி பேதலித்தது உனக்கு? அதோ உன் மனைவி அழகாகத் தன்னை மறந்து உறங்குவதை உன் அசுரக்கண்ணால் பார்.

மேலும் படிக்க இங்கு சுட்டவும்



உங்கள் படைப்புகளும் இங்கு இலவசமாக வெளியிடப்படும்


இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில், உங்கள் படைப்புகளை எழுதி அனுப்புங்கள்... அவை இலவசமாக தமிழ்த் தோட்டதில் வெளிவரும்....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

tamilparks @ gmail.com

No comments: