தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என தொண்டர்கள் யாரும் கவலையோ, வருத்தமோ அடைய வேண்டாம்.
தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும். அப்போது கூட்டுறவு அமைப்புகளில் நாம் அங்கம் வகித்து பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு பொன்னான எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
for more news
http://tamilparks.50webs.com/
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/
http://www.uginbruce.co.nr/
http://itpark.50webs.com/ comming soon
No comments:
Post a Comment