Tuesday, October 18, 2016

இந்திய அஞ்சல் துறையில் 5134 பணிகள்

இந்திய அஞ்சல் துறையில் 5134  பணிகள்


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 10, 2016

சிண்டிகேட் வங்கியில் தற்காலிக உதவியாளர் வேலை வாய்ப்பு


சிண்டிகேட் வங்கியில்  தற்காலிக உதவியாளர் வேலை வாய்ப்பு 

சிண்டிகேட் வங்கியில்  தற்காலிக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு +2 வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்ற தகுதியான விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-10-2016



Thursday, October 06, 2016

650 வங்கி துணை மேலாளர் பணி

இந்திய அஞ்சல் துறையின் வங்கியில்
துணை மேலாளார் வேலைவாய்ப்பு. 

பட்டயபடிப்பு முடித்தவர்கள் (அனைத்து துறை) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25-10-2016.

தகுதி உடைய அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறவும்.

மேலும் விபரங்களுக்கு இங்கு சுட்டவும்

Tuesday, October 04, 2016

4669 கான்ஸ்டபிள் பணிவாய்ப்பு அறிவிப்பு



மத்திய அரசுப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். புது டில்லி போலீஸ் படையில் எக்ஸிக்யூடிவ் பிரிவிலான கான்ஸ்டபிள் பதவிகளை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பினை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 4669 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.