Thursday, October 15, 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்தர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்தர் பதவிக்கான தேர்வு அறிவித்துள்ளது. 

தகுதி : பட்டபடிப்புடன் தட்டச்சு மற்றும் சுருக்கெளுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 

சம்பள விகிதம் :  Rs.5,200 - 20,200 + Grade Pay Rs. 2,800/-
 
விண்ணபிக்க இறுதி நாள் : 11-11-2015

No comments: