மரபுப் பா பயிலரங்கம் புதிப்பிக்கப்பட்டுள்ளது
மரபுப் பா பயிலரங்கம் கற்றுத் தரும் ஆசிரியர் தமிழநம்பி
தமிழநம்பி ஐயா அவர்களுக்கு தமிழ்த்தோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, March 15, 2010
Wednesday, March 10, 2010
கொசுத் தொல்லைக்கு ஒரேத் தீர்வு
இப்போது பல இடங்களில் முக்கியமானப் பிரச்சினை என்னவென்று கேட்டால் பலரும் கொசுத் தொல்லைதான் என்று ஒரு சேர கூறுவார்கள்.
கொசு கடிப்பதை விட, அதனால் பரவும் நோய்கள் எண்ணிலடங்காதவை. தற்போது சிக்கன் குனியாவும், மலேரியாவும் பரவி வருவதால் கொசு என்றாலே பயத்தை ஏற்படுத்துகிறது.
கொசுக்களை ஒழிக்க பல்வேறு முறைகள் இருந்த போதும் அனைத்திற்கும் ஒரு பின் விளைவுகள் உள்ளன. ஆனால் பின் விளைவில்லாத ஒரு முறை நம்மிடம் உள்ளது.
அதாவது, நொச்சி இலைகளை காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை சிறிதளவு எடுத்து நெருப்புத் தணலில் இட்டு அதில் இருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவுமாறு செய்யுங்கள்.
இவ்வாறு செய்தால் வீட்டிற்கு வரும் அத்தனை கொசுக்களும் அழிந்து விடும். இதனால் யாருக்கும் பின் விளைவுகள் ஏற்படாது.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
கொசு கடிப்பதை விட, அதனால் பரவும் நோய்கள் எண்ணிலடங்காதவை. தற்போது சிக்கன் குனியாவும், மலேரியாவும் பரவி வருவதால் கொசு என்றாலே பயத்தை ஏற்படுத்துகிறது.
கொசுக்களை ஒழிக்க பல்வேறு முறைகள் இருந்த போதும் அனைத்திற்கும் ஒரு பின் விளைவுகள் உள்ளன. ஆனால் பின் விளைவில்லாத ஒரு முறை நம்மிடம் உள்ளது.
அதாவது, நொச்சி இலைகளை காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை சிறிதளவு எடுத்து நெருப்புத் தணலில் இட்டு அதில் இருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவுமாறு செய்யுங்கள்.
இவ்வாறு செய்தால் வீட்டிற்கு வரும் அத்தனை கொசுக்களும் அழிந்து விடும். இதனால் யாருக்கும் பின் விளைவுகள் ஏற்படாது.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
Friday, March 05, 2010
மரபுப் பா பயிலரங்கம் கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
மரபுப் பா பயிலரங்கம் கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
1. எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
1. எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
Subscribe to:
Posts (Atom)