Wednesday, June 02, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

ரசிகர்களின் ஆரோக்கியமான ரசனையை வளர்த்துக் கொள்வது போல படங்கள் எடுப்பது ஒருவகை. மலிவான ரசனையை நம்பி அதற்கு தீனி போட்டு கல்லாவை நிரப்ப முயற்சிப்பது இன்னொரு வகை. ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இப்படிதான் படம் எடுக்கப் போறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் பச்சை வசனங்கள், நீல காட்சிகள், மஞ்சள் அவயங்கள் என கலர் கலராக நாறடிக்கிறார்கள். சத்யராஜும், சரண்யாவும் கணவன் மனைவி. ஆனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் ஒருவேளை கஞ்சி குடிக்ககூட விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார் சத்யரா‌ஜ். இதற்கொரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது.

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

No comments: