Wednesday, May 09, 2007

மனது + எண்ணங்கள் = பிரச்னைகள்

உண்மைதான் ஒரு பிரச்சனை வருகிறதென்றால் ஏதோ ஒன்றை நம் மனது எதிர்பார்க்றிது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்கு மூல காரணம் நம்முடைய மனதும், எண்ணங்களும்தான். நம்முடைய மனதை விரிவாக்குவோம்.

ஆண்டவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய வரம், நம்முடைய மனதுக்கு எல்லையே கிடையாது என்பதுதான். அந்த மனதை எவ்வளவு வேண்டுமானாலும் விரிக்கலாம். நம்முடைய மனதை எவ்வளவுக்கு எவ்வளவு விரிக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறோம். நம்முடைய மனது சிறிதாக, சிறிதாக புதிதாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கின்றது. விளைவு நித்தம், நித்தம் போராட்டம், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி என்றெல்லாம் வருகிறது.

பிரச்சனைகளுக்கு மனது ஒரு காரணமாக இருந்தாலும் இன்னமொருகாரணம் இருக்கிறது.

5 comments:

Anonymous said...

TRUE SIR,
THANK YOU

Anonymous said...

Thanking you sir, super manasu & ennam tapic

R.Beema Ameer said...

Thanking you sir, super manasu & ennam tapic

kalaivani said...

MANATHUKU THELIVU PIRAKUTHU

தமிழ்த்தோட்டம் said...

நன்றி அனைவருக்கும்