ரயிலேறப்போன கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்தான் வீட்டுக்குள் இருந்த மனைவி கதவைத் திறக்காமலே "என்ன விஷயம்" எனக் கேட்டாள்
"ரிசர்வேஷன் டிக்கெட்டை வீட்டில் மறந்து வச்சுட்டு போயிட்டேன். அதனை எடுக்க வந்தேன்" என்றார்
"கதவை அடிக்கடி பூட்டித் திறந்தால் கதவு தேய்ந்து விடும். எனவே ஜன்னல் வழியாக டிக்கெட்டைத் தருகிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்" என்றாள் மனைவி
டிக்கட்டை ஜன்னல் வழியாகக் கொடுத்தாள். கணவன் பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தான்.
"என்னங்க..." என்றாள்
"ம்...." என்றான்
இப்படி அடிக்கடி நடந்தால் செருப்பி தேய்ந்துவிடும். செருப்பை எடுத்து பைக்குள் போட்டுவிட்டு நடந்து போங்கள்" என்றாள் மனைவி
எப்படி இருக்கு.................
எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. சிக்கனம் பண்ணி எவ்வளவு சேமிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
ஒன்றரை ரூபாய் ஜாங்கிரியில் பாதி மீதி வைத்தால் முக்கால் ரூபாய் வீணாகிறது.
சிக்கனம் என்பதைக் காட்ட முடியாத இடங்களும் உண்டு. 14 முழச் சேலை உடுத்தும் மனைவியை "சிக்கனம்" என நினைத்து 4 முழச் சேலை உடுத்தச் சொல்வது நல்லதா ?
நல்ல படுக்கை விரிப்புகள், நல்ல தலையணை இவற்றை நாம் அன்றாடம் வாங்கவில்லை. எப்போதாவது வாங்குகிறோம். இதில் சிக்கனம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
சிறுகக்கட்டி பெருக வாழ் என்பது பழமொழி
how to get success in life click here
No comments:
Post a Comment