தென்னக ரயில்வேயில் 1448 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்
தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்றவற்றில் 1448 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர்
தேர்வாணையம்வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.