பறவைகள் இனத்தில் மிகப்பெரியது நெருப்புக் கோழி. இதனால் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓட முடியும்.
ஒட்டகச் சிவிங்கியால் உடலைத் திருப்பாமல் கழுத்தை மட்டும் திருப்பி நான்கு புறமும் பார்க்கும் திறன் கொண்டது.
ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும். இதற்கு குரல் வளை இல்லை என்றதால் இதன் சப்தம் வெளியில் கேட்காது.
கவி பறவை இனம் நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது. கிவிக்கு வயிற்றில் பற்கள் உள்ளன. ஆமை போல பூமியை குடைந்து முட்டையிடுகின்றன. கவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் ம்டுமே நடமாடும்.
தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்களாகும்.
நீர் இல்லாமல் எலி நீண்ட நாள் உயிர் வாழும். பாம்பின் தலையை வெட்டினாலும் கூட அதன் இதயம் பல மணி நேரம் துடித்தபடியே இருக்கும்.
fore more please click here
Friday, February 19, 2010
Thursday, February 11, 2010
ரத்த சோகைக்கு உடனடி நிவாரணம்
தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் சம அளவு கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவு குடித்து வர ரத்தம் பெருகும்,
இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும். கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
தக்காளியை தினமும் பச்சையாக உட்கொண்டு வர சிறு வயதிலேயே ஏற்படும் முகச் சுருக்கங்கள் குணமாகும், சொரி, சிரங்குகளும் தீரும்.
தக்காளியை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வர பித்தத்தை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும்..
தக்காளியை சாப்பிட்டு வந்தால் உடல் உள் உறுப்புகள் பலம் பெறும்.
for more details click here
இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும். கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
தக்காளியை தினமும் பச்சையாக உட்கொண்டு வர சிறு வயதிலேயே ஏற்படும் முகச் சுருக்கங்கள் குணமாகும், சொரி, சிரங்குகளும் தீரும்.
தக்காளியை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வர பித்தத்தை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும்..
தக்காளியை சாப்பிட்டு வந்தால் உடல் உள் உறுப்புகள் பலம் பெறும்.
for more details click here
Monday, February 01, 2010
மெகா பரிசு போட்டியின் முடிவு
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது, முடிவை பார்வையிட இங்கு சுட்டவும்.
Subscribe to:
Posts (Atom)