தமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
Tuesday, April 25, 2006
ஒரு மாணவனுக்கு எண்வகை குணங்கள் தேவை
1 உரக்க சிரிக்க கூடாது 2 புலனடக்கம் கொள்ளல் வேண்டும் 3 யாருடைய ரகசியத்தையும் வெளிப்படுத்தக் கூடாது. 4 அசுத்தமாக இருக்கக்கூடாது 5 கெட்ட நடத்தை கூடாது 6 சாப்பாட்டில் அதிக ஆசை கொள்ளகூடாது 7 கோபம் காட்டக்கூடாது 8 உண்மையில் பற்றுதல் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment